Breaking News
** නව මැතිවරණ ක්‍රමය වෙනුවෙන් පැෆ්රල් සිය යෝජනා බාරදෙයි                      **මැතිවරණ කොමිසම හා පැෆ්රල් අතර තවත් සාකච්ඡාවක්                     **පැෆ්රල් හා ප්‍රජාතන්ත්‍රවාදී වාමාංශික පෙරමුණ අතර සාකච්ඡාවක්                     ** ඡන්ද විමසීම අවසන්                     ** අවධානම් කලාප වෙත ජංගම නිරීක්ෂණ රථ                      **සමාජ ජාල නිරීක්ෂණය මෙවරත්                      ** කොවිඩ් වංසගතයත් මැතිවරණ අපේක්ෂකයින් ප්‍රවර්ධනයට යොදාගෙන                     **கொரோனா தொற்று நோய் நிலையினை வேட்பாளர்கள் தமது நலனுக்குப் பயன்படுத்தியுள்ளனர்                     ** පැෆ්රල් නමින් නිකුත් කරන ව්‍යාජ නිවේදනවලට රැවටෙන්න එපා                      
Home › PAFFREL Community › News

யாழில் நண்பகல் வரை மந்த கதியில் தபால் மூல வாக்களிப்பு

23 December, 2014

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ  தபால் மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. அதற்கமைய இன்று யாழ். மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள் ,கோட்டங்கள் ,மற்றும் பிரதேச செயலகங்களில் நண்பகல் வரை தபால் மூல வாக்களிப்புகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.

அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அலுவலகங்களுக்குள்ளோ அல்லது வெளியிலோ தேர்தல் சட்ட விதிமுறையை மீறிச் செயற்படுவோர்க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். 
fb

PEOPLE’S ACTION FOR FREE AND FAIR ELECTIONS (PAFFREL)
No.16, Byrde Place,Off Pamankada Rd,
Colombo 00600,
Tel: +94 11 2558570/71 Fax: +94 11 2558572 Email: paffrel@sltnet.lk

Copyright © 2013 Paffrel All Rights Reserved.           Solution by Tekgeeks